வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினரை கொடூரமாகத் தாக்கி கைது செய்த போலீசார் சகோதரியும் வைத்தியசாலையில் அனுமதி…..!

வலி தென்மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு  உறுப்பினர் மீது இளவாலை போலீசார்   இன்று கண்மூடித்தனமாக தாக்குதல்  நடாத்தியுள்ளனர்.குறித்த விடயம் தொடர்லில் மேலும் தெரியவருவதாவது நேற்று முன்தினம் குறித்த  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் வீடு மீது அங்கஜன் இராமநாதனின்... Read more »