வலிவடக்கில் காணிகளை விடுவித்தால் மக்கள் சுய உழைப்பில் நிமிர்வர்!தவிசாளர்

வலிவடக்கில் விடுவிக்கப்படாது உள்ள இடங்களை விடுவித்தால் மக்கள் சுயமாக முன்னேறி விடுவார்கள் என வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ சுகிர்தன்தெரிவித்தார் தையிட்டி  வள்ளுவர் புரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின் ஊடகங்களை கருத்து தெரிவிக்கும் ... Read more »