வரலாறு சந்தர்ப்பங்களை எப்போதும் தருவதில்லை. (சி.அ.யோதிலிங்கம்)

கடந்த மாதம் தமிழ் மக்களின் சுய மரியாதையைப் பாதிக்கும் இரண்டு விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. ஒன்று சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைச் சாலைகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை அனுராதபுரம் தமிழ்ச் சிறைக் கைதிகளை முழங்காலில் நிற்க வைத்தும் தலையில் துப்பாக்கியை வைத்தும்... Read more »