வட மாகாண சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு எச்சரிக்கை…!

நாட்டில் கொரோனா அபாயம் மிக தீவிரமானதாக மாறியிருக்கும் நிலையில் பொதுமக்கள் மிக பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு வேண்டுவதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழே இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் தற்போது கோவிட்-19 நோயானது... Read more »