காரை நகர் கடற்பரப்பில் கடற்படை படகு மோதியதில் ஒருவரை காணவில்லை….!

கடற்படையினரின் படகு மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம். கடற்படையினரின் படகு மோதியதில் இந்தியாவின் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த ராஜ்கீரன் என்னும் மீனவர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இந்திய மீனவர்களின் படகு ஒன்று காரைநகர் கோவலம் கடற்பரப்பிற்குள் உள் நுழைந்த சமயம் அதனை... Read more »