வடமாகாண மக்களின் தொழில்துறை மேம்பாட்டுக்கு ஜேர்மன் வழங்கும் உதவிகள் அதிகரிக்கப்படும்..!ஜேர்மன் துதுவர் ஹோல்டர் ஸுபேட்

வடமாகாணத்தில் தொழில்துறைஅபிவிருத்தியில் ஜேர்மன் அரசாங்கத்தின் பங்களிப்பு தொடர்ந்தும் அதிகரிக்கப்படும்.என ஜேர்மன் துதுவர் ஹோல்டர் ஸுபேட் தெரிவித்தார். நேற்றைய தினம் புதன்கிழமை சுன்னாகத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட வர்த்தக தொழில்துறை மன்றத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு... Read more »