வடமராட்சி கிழக்கு மீனவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இடம் பெறும் சட்டவிரோத  கடற்றொழில்களை  உடனடியாக கட்டுப்படுத்துமாறு கோரியே குறித்த போராட்டம் இன்று காலை 9:00 மணியளவில் வடமராட்சி கிழக்கு  பிரதேச செயலகம்  முன்பாக அமைதியான முறையில் இடம் பெற்றது.  வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட 19 கடற்றொழிலாளர் கூட்டுறவு... Read more »