வடமராட்சி கிழக்கு அம்பனில் கூடிய மழைவீழ்ச்சி!

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26.11.2021) காலை-08.30 மணி தொடக்கம் நேற்றுச் சனிக்கிழமை(27.11.2021) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு  அம்பனில் அதி கூடிய மழைவீழ்ச்சியாக 71.0 மில்லிமீற்றர் பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். மேற்படி... Read more »