வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் வேலை திட்டம் ஆரம்பம்..!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய வட மாகாண ஆளுநரின் அனுசரணையுடன் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் வேலை திட்டம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீர சூரிய தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, ”தற்பொழுது வடக்கு... Read more »