விந்துலை கிளன் ஈகல் தமிழ் வித்தியாலயத்தில் கற்பித்த  ஆசிரியைக்கு நீதி வழங்கிய மனித உரிமை ஆணைக்குழு…..!

விந்துலை கிளன் ஈகல் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பித்த ஆசிரியையான றோகினி கிளாறோ எனும்  ஆசிரியருக்கு  எதிராக அதிபர் இரண்டு  மாத சம்பளம் வழக்காது நிறுத்திவைத்ததுடன் அவருக்கு பல வழிகளிலும் உள நெருக்கடிகளையும்  கொடுத்துவைத்ததுடன் அவருக்கு ஏதிராக பலவகையான அவதூறுகளை ஏற்படுத்தியும் வந்துள்ளார். இந்நிலையில்... Read more »