லசந்த படுகொலை தொடர்பிலான வழக்கு ஹேக் மக்கள் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை.

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை குறித்த வழக்கு நெதர்லாந்தின் ஹேக் மக்கள் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை செய்யப்படவுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாமை முடிவுக்கு கொண்டு வரும் சர்வதேச தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த நிலையில்... Read more »