யாழ்.சண்டிலிப்பாயில் ரவுடி கனி மீது வாள்வெட்டு நடத்திய 5 ரவுடிகள் கைது! வாள்கள், திருட்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு.. |

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் கனி என்றழைக்கப்படும் ரவுடி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மற்றொரு ரவுடி கும்பலை சேர்ந்த 5 ரவுடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 17ம் திகதி சண்டிலிப்பாய் தொட்டிலடி பகுதியில் கனி என்றழைக்கப்படும் ரவுடி மீது மற்றொரு ரவுடி கும்பல்... Read more »