சொந்த மண்ணில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமை மறுப்பு! ரவிகரன் காட்டம்..!

சொந்த மண்ணில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமை மறுப்பு! ரவிகரன் காட்டம்.. எங்களுடைய இடத்தில், எமது மக்கள், தமது வழிபாட்டினை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது எனவும், குருந்தூர்மலையில் தமிழ் மக்களுடைய வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்... Read more »