விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா மானிய உரத்தில் புழுக்கள்!

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட யூரியா மானிய உரத்தில் புழுக்கள் காணப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் உர மானியத்தின் கீழ் பெறப்பட்ட யூரியா உரத்தில் புழுக்கள் இருப்பதாக மகாவலி பிராந்தியத்தின் திம்புலாகல மனம்பிட்டிய... Read more »