2 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனத்தையே அரசாங்கம் விற்பனை செய்ய முயல்கிறது- எஸ்.எம்.மரிக்கார் எம்பி

வருடமொன்றுக்கு 2 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் யுகதனவி நிலையத்தையே அரசாங்கம் அமெரிக்க நிறுவனத்து விற்பனை செய்ய முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தேசிய... Read more »