யாழ்.வறணி – கறுக்காயில் எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு தொற்று உறுதி..!

யாழ்.வறணி வடக்கு J/339 கிராமசேவையாள் பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட அதிவிரைவு அன்ரிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வரணி கறுக்காயில் உள்ள பனை, தென்னை அபிவிருத்தி சபையின் மதுபான வடிசாலையின் பணியாட்களுக்கு கடந்த இரு வாரத்திற்கு முன் தொற்று ஏற்ப்பட்டிருந்தது. இதனையடுத்து... Read more »