யாழ்.வட்டுக்கோட்டையில் அயல் வீட்டாரின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் பலி! |

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் தாக்குதலுக்கு இலக்கான   குடும்பத்தலைவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக காணிப் பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில்... Read more »