யாழ் மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் சங்கமும் நாளை முதல் வீட்டிலிருந்து வேலையாற்றுவதுடன் மக்களுக்கான. கொடுப்பனவை வழங்காமலிருக்கவும் தீர்மானம்…..!

யாழ் மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் சங்கமும் நாளை முதல் வீட்டிலிருந்தே பணியில் ஈடுபடவுள்ளதாக யாழ் மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் சங்கம் இன்று அறிவித்துள்ளது. யாழ் மாவட்ட. செயலருக்கு அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட விபரங்கள் வருமாறு. எரிபொருள் நெருக்கடி காரணமாக பிரதேச... Read more »