நல்லுார் இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் அரியாலை இளைஞர் கழகம் இணைந்து நடாத்திய இரத்ததானம் வழங்கும் நிகழ்வு.. |

யாழ்.மாவட்ட இளைஞர் பாராளுமன்ற ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞர் சம்மேளனம், பிரதேச இளைஞர் சம்மேளனங்கள், பொது அமைப்புக்கள் பங்களிப்புடன் 30 நாட்களில் 1000 குருதி கொடையாளர்களை இணைக்கும்,“உதிரம் கொடுத்து உயிர்கள் காப்போம்” எனும் தொனிப்பொருளிலான செயற்றிட்டத்தில் நல்லுார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பி.சூரியபிராகஸ் வழிகாட்டலில்... Read more »