யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 75 பேர் உட்பட வடக்கில் 100 பேருக்கு தொற்று!

யாழ்.மாவட்டத்தில் 75 பேர் உட்பட வடக்கில் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 100 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் 75 பேருக்கு தொற்று.  உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 42 பேருக்கும், கோப்பாய்... Read more »