யாழ்.மாவட்டத்தில் 1வது டோஸ் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு.. |

யாழ்.மாவட்டத்தில் 1வது டோஸ் தடுப்பூசியை பெற்ற 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பவதிகள், முன்கள பணியாளர்களுக்கு 2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த தகவலை மாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.... Read more »