யாழ்.மாவட்டத்திலுள்ள மோசடி வியாபாரிகளுக்கு மாவட்ட செயலர் விடுத்துள்ள எச்சரிக்கை!

யாழ்.மாவட்டத்தில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தமை மற்றும் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 3 வாரங்களில் 53 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். நேற்று முன் தினத்தில் மட்டும் 8 வர்த்தகர்களுக்கு... Read more »