யாழ்.மானிப்பாயில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மானிப்பாய் வீதியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  மானிப்பாய் முத்துதம்பி வீதியை சேர்ந்த 85 வயதான பெண் உயிரிழந்த பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதனடிப்படையில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய... Read more »