இரு வருடமாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ் மாநகர நிர்வாகம்..!

2020 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத திறமையைற்ற நிர்வாகமாக தற்போதைய யாழ் மாநகர நிர்வாகம் செயற்பட்டு வருகிறது. யாழ் பருத்தித்துறை வீதியில் விபத்துக்குள்ளான குறித்த தீயணைப்பு வாகனம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு யாழ் மாநகர சபை வளாகத்தில்... Read more »