யாழ்.மல்லாகத்தில் தோட்ட காணியிலிருந்து வெடிபொருள் மீட்பு! |

யாழ்.மல்லாகம் கிழக்கு பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து சக்திவாய்ந்த வெடிபொருள் நேற்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த காணியின் உரிமையாளர் நேற்று மதியம் 1.30 மணியளவில் காணியை சுத்தம் செய்தவேளை குறித்த வெடிபொருள் அவதானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. வெடிபொருளை மீட்பதற்கான... Read more »