யாழ்.புங்குடுதீவில் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் கடலட்டை பண்ணை அமைக்க அனுமதி! உள்ளூர் மீனவர்களின் கோரிக்கை நிராகரிப்பு.. |

யாழ்.புங்குடுதீவில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு உள்ளூர் மீனவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு தென்னிலங்கையை சேர்ந்தவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள. இதனை தடுத்து நிறுத்தவேண்டும் என வேலணை பிரதேச சபை எதிரணி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் கடற்தொழில் அமைச்சினால் தென்னிலங்கையை சேர்ந்த நபருக்கு முப்பது ஏக்கரில்... Read more »