யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர்கள் 5 பேர் மற்றும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.பல்கலைகழக இசைத்துறை விரிவுரையாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக அனுப்பி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த விரிவுரையாளர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியானது. மாணவர் ஒருவரும் தொற்றாளராக அடையாளம்... Read more »