யாழ்.பல்கலைகழக இணைநிலை பேராசிரியர்கள் இருவர் உட்பட 4 பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு..!

யாழ்.பல்கலைகழகத்தில் இணைநிலை பேராசிரியர்கள் இருவர் உட்பட 4 பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. தாவரவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான இ.கபிலன் தாவரவியலில் பேராசிரியராகவும், இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவரும், இணைப் பேராசிரியருமான திருமதி மீனா செந்தில்நந்தனன் இரசாயனவியலில் பேராசிரியராகவும்,... Read more »