யாழ்.பண்ணை நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்றுவதற்கு ஆட்சேபணை தொிவித்து நீதிமன்றில் முன்னிலையாக இந்து அமைப்புக்கள் தீர்மானம்!

யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தொிவித்து இன்று இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாக தீர்மானித்துள்ளன. நல்லை ஆதீனத்தில் இந்து அமைப்பு பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். சில... Read more »