யாழ்- கொழும்பு புகையிரத சேவை எதிர்வரும் மூன்றாம் திகதி ஆரம்பம்!

யாழ் கொழும்பு புகையிரத சேவை எதிர்வரும் மூன்றாம திகதி காலை ஆரம்பமாகவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன்  தெரிவித்துள்ளார் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று அபாய நிலை காரணமாக நாடுபூராகவும் புகையிரத சேவை நிறுத்தப்பட்டது யாழ் கொழும்பு புகையிரத... Read more »