யாழ்.காங்கேசன்துறை சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்! விசாரணைகளும் தீவிரம்.. |

யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு பின்னர் உயிரிழந்த நபர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம். என்னும் கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.  சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த மல்லாகம் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா, உயிரிழப்புக்கான காரணத்தை... Read more »