யாழ்.எழுவைதீவு கடலில் மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது! 2 இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டது.. |

யாழ்.எழுவைதீவை அண்மித்த கடற்பகுதியில் மேலும் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2 இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.  கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் படகுடன் கைது செய்து மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதன் பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடாக இந்திய... Read more »