யாழ்.ஊர்காவற்றுறை – காரைநகர் பாதை சேவை ஸ்தம்பிதம்..! அந்தரிக்கும் மக்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை உறக்கம்.. |

யாழ்.ஊர்காவற்றுறை – காரைநகர் இடையிலான பயணிகள் பாதை சேவை கடந்த 3 தினங்களாக செயலற்றுள்ள நிலையில் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.  குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்று, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை... Read more »

யாழ்.ஊர்காவற்றுறை – காரைநகர் இடையில் கடல்வழி போக்குவரத்து இன்று…!

யாழ்.ஊர்காவற்றுறை – காரைநகர் இடையில் கடல்வழி போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதை சேவை இன்று தொடக்கம் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது.  வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இயக்கப்படும் குறித்த பாதை பழுதடைந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு விடயம் எடுத்து செல்லப்பட்டது.... Read more »