யாழ்.ஊரெழு பொக்கணையில் பொலிஸார் துப்பாக்கி சூடு..! இளைஞர் குழுவுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்கம்.. |

யாழ்.ஊரெழு – பொக்கணை பகுதியில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததை தொடர்ந்து இளைஞர் குழு கூடியதால் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருக்கின்றனர். இரவு 8 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பொக்கணை முருகன் கோயில்... Read more »