யாழ்.அரியாலை – பூம்புகார் கொலை சம்பவம்..! கள்ள காதலனை காப்பாற்ற மாறுபட்ட வாக்குமூலம…. |

யாழ்.அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நபர் ஒருவர் தேங்காய் திருவளையால் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவரின் மனைவி உட்பட இருவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். து.செல்வக்குமார்(வயது32) என்பவர் தேங்காய் திருவளையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில்... Read more »