யாழ்.அரியாலை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்.அரியாலை – கனகரத்தினம் வீதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 56 வயதான பெண் ஒருவரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 187ஆக... Read more »