யாழ்.அராலியில் வாளுடன் குடும்பஸ்த்தர் கைது!

யாழ்.வட்டுக்கோட்டை – அராலி மத்தியில் வாளுடன் குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தொிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட சோதனையில் வாளுடன் குடும்பஸ்த்தர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து வாள் மீட்டதுடன் சந்தேகநபரை... Read more »