யாழ்ப்பாண மக்களுடன் நெருங்கிய தொடர்பினை பேண விரும்புகின்றோம்! யாழில் சீன தூதுவர்.

எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாண மக்களுக்கும் சீன தூதரகத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பினை பேண விரும்புகின்றோம்  என யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் தெரிவித்தார் பொது நூலகத்தினை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் முதன்முதலாக... Read more »