யாழ்ப்பாணத்துக்கு விமான சேவைகளை நடத்த இந்தியா எப்போதும் தயார்! அமைச்சருக்கு சிறீதரன் பதிலடி

யாழ்ப்பாணத்துக்கு விமான சேவைகளை நடத்த இந்தியாவும், இந்தியன் விமான நிறுவனங்களும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன. இலங்கை அரசாங்கமே சலுகைகளை வழங்காமல் இருக்கின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்துக்குச் சேவையை நடத்த விரும்பும் இந்திய... Read more »