யாழ்ப்பாணக் கல்லூரிக்கு புதிய முதல் பெண் அதிபராக திருமதி ருஷிரா குலசிங்கம்..

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றுவதற்கு திருமதி ருஷிரா குலசிங்கத்தை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபை நியமித்துள்ளது. திருமதி. ருஷிரா குலசிங்கம் யாழ்ப்பாணக் கல்லூரியின் முதல் பெண் அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திருச்சபையின்... Read more »