யாழில் மழையினால் 183 குடும்பங்களை சேர்ந்த 632 பேர் பாதிப்பு!

பெய்கின்ற தொடர் மழை காரணமாக யாழ். மாவட்டத்தில் 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . யாழ். மாவட்ட செயலகத்தின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜே/40 கிராம சேவகர் பிரிவில் 61 குடும்பங்களைச் சேர்ந்த 221பேரும், ஜே/41 கிராம சேவகர்... Read more »