யாழில் நீதிகோரி குடும்பத்தினரோடு வர்த்தகர் கவனயீர்ப்பு போராட்டம்

தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து பருத்தித்துறையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறை நகரசபை முன்றலில் குடும்பத்தினரோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இப் போராட்டம் நேற்று காலை 9:00 மணிமுதல் பிற்பகல்வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது, இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “தமக்கு பாதிப்பான முறையில் அயல் வீட்டுக்காரர் ஒருவர்... Read more »