யாழில் திருமண கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நேர்ந்துள்ள கதி…!

யாழ். காரைநகரில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமணச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. காரைநகர், அல்வின் வீதியில் கடந்த புதன்கிழமை குறித்த திருமண நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக... Read more »