யாழில் எதிர்வரும் 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்! யாழ். அரச அதிபர்.

எதிர்வரும் 24 மணிநேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவன் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலே வடகிழக்கு பருவப் பெயர்ச்சி... Read more »