யாழில் இன்று 286 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்,அன்டியன் பரிசோதனையில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதில் பிசி ஆர் பரிசோதனையில் 16 பேருக்கும் அட்டியன் பரிசோதனையில் 270 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது தொற்று உறுதியானவர்கள் அந்தந்த பகுதி சுகாதார பிரிவினரால் நோயின் தன்மைக்கிணங்க... Read more »