யாழில் ஆசிரியர் மீது தாக்குதல் – ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலரால் ஊடகவியலாளர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு , அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாண தலைமை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒஸ்மானியா கல்லூரிக்குள் நேற்றைய... Read more »