யானை தாக்கி ஒருவர் காயம்…!

இரணைமடு பகுதியில் இன்று யானை தாக்கி ஓருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைமடுகுளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுபவர்களிடம் மீன் கொள்வனவிற்காகச் சென்றவரையே யானை தாக்கியுள்ளது. சம்பவத்தில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய... Read more »