மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் காட்டு யானையின் சடலம் மீட்பு

புத்தளம் ஆனமடுவ கொதலகெமியாவ பகுதியில் காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் நேற்று (22.02.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த காட்டு யானை மின்சாரம் தாக்கியதிலேயே உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த காட்டு யானைக்கு மிருக வைத்தியர் இசுரு என்பவரினால் உடற்கூற்று பரிசோதனை... Read more »