யாழ்.அரியாலை – பூம்புகாரில் இடம்பெற்றது கூட்டு கொலையா? தகாத உறவால் விபரீதம், மேலும் ஒருவர் கைது.. |

யாழ்.அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கொலை சம்பவம் கூட்டு கொலை என கூறப்படுவதுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கொலை செய்யப்பட்டவரது மனைவியுடன் தகாத தொடர்பிலிருந்தவர் என்று கருதப்படும் நபர் ஒருவரே... Read more »