மூதூரில் சிவன் பவுண்டேசன் உதவி…!

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் நீனாக்கேணி ஆகிய கிராமங்களில் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கடற்றொழில் நிமித்தம் வருகை தருகின்ற வேறு பிரதேசங்களைச் சேர்ந்தோரினால் ஏமாற்றப்பட்டு தமது வாழ்வை இழந்து நிர்க்கதியான நிலையில் காணப்படும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு உளவள... Read more »